கொரோனா வைரஸுக்கு எதிரான இலங்கையின் செயற்பாடு குறித்து உலக சுகாதார அமைப்பின் (WHO) பணிப்பாளர் நாயகம் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுடன் பேசியுள்ளார்.
டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஜனாதிபதியுடன் ஒரு நல்ல தொலைபேசி உரையாடலை நடத்தியதாக ட்வீட் செய்துள்ளார்.
"COVID19 இலங்கையிலும் முழு பிராந்தியத்திலும் ஏற்படுத்தக்கூடிய சுகாதார மற்றும் பொருளாதார தாக்கங்களை தொடர்பாக நாங்கள் விவாதித்தோம். # கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் முழு அரசாங்கத்தையும் அணிதிரட்டியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன்” என கெப்ரேயஸ் ட்வீட் செய்துள்ளார்.ibc
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -