5000 ரூபா கொடுப்பனவு கல்முனை பிரதேச செயலக பிரிவுகளில்


எஸ்.அஷ்ரப்கான்-கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவினை கல்முனை பிரதேச செயலக பிரிவுகளில் இன்று (20) முதல் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு கட்டமாக கல்முனை - 03 ஆம் பிரிவில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கிராம சேவகர் பெள சுல் லிகாஸ், அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.றினோஸா, சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.ஏ.மஜீட் ஆகியோர் இக்கொடுப்பனவினை வழங்கி வைத்தனர்.

கல்முனை பிரதேச செயலக பிரிவிற்குள் கல்முனை - 03 ஆம் பிரிவில் கிட்டத்தட்ட 850 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -