பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆரம்பம் மே 11ஆம் திகதி:


னைத்து பாடசாலைகளைகளையும், இரண்டாம் தவணைக்காக, மீண்டும் மே 11ஆம் திகதி, திங்கட்கிழமை, தொடங்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னர் - இரண்டாம் தவணை, ஏப்ரல் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதாகத் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டிருந்த நடவடிக்கைகளில் முதற்கட்டமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது இந்த விடுமுறை மாணவர்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்வதற்காக நீடிக்கப்பட்டுள்ளது. பாடசாலை விடுமுறை காலங்களில் மாணவர்களுடைய கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்கு சம்பந்தமான முன்னெடுப்புக்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கும் திகதி சம்பந்தமாக பல்கலைக்கழக அதிகாரிகள் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவுரைக்கிணங்க மீளாய்வு செய்யுமாறு உயர்கல்வி அமைச்சின் மூலம் கேட்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -