கல்முனை சாஹிறா தேசிய கல்லூரியில் நிரந்தர அதிபராக அதிபர் எம்.ஐ. ஜாபிர்

எம்.என்.எம்.அப்ராஸ்-

கல்முனை சாஹிறா தேசிய கல்லூரியில் நிரந்தர அதிபராக அதிபர் எம்.ஐ. ஜாபிர் கடமையேற்பும், அறிமுக நிகழ்வு பாடசாலை முகாமைத்துவ குழுவின் ஏற்பாட்டில்  3-3-2020 பாடசாலை ஆராதனை சதுக்கத்தில் இடம்பெற்றது.

இதன் போது பிரதி அதிபர்கள், முகாமைத்துவ குழுவினர்கள் , ஆசிரியர்கள் , கல்வி சாரா ஊழியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -