கொரோனா சம்மந்தப்பட்ட நிருவாக / நிவாரண விவகாரங்களில் பாராளுமன்ற வேட்பாளர்களோ, அரசியல்வாதிகளோ, மேயர்களோ, தவிசாளர்களோ ஈடுபட முடியாது!


சுற்றுநிருபம் வெளியானது

ற்போது நாட்டில் நிலவும் கொரோனா சம்மந்தப்பட்ட நிருவாக / நிவாரண விவகாரங்களில் பாராளுமன்ற வேட்பாளர்களோ, அரசியல்வாதிகளோ, மேயர்களோ, தவிசாளர்களோ ஈடுபட முடியாது எனவும் - உள்ளூராட்சி மன்றங்களின் கடைமைகளை அதிகாரிகள் (ஆணையாளர்கள், செயலாளர்கள் etc) செய்ய வேண்டுமே தவிர அரசியல்வாதிகளல்ல என தடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -