சர்வதேச மகளிர் தின நிகழ்வு - 2020


ர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏ.ஜே.எம். முஸம்மில் பௌன்டேஷனின் கீழ் இயங்கும் "காந்தா சவிய" பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள "சர்வதேச மகளிர் தின நிகழ்வு" எதிர்வரும் 7ஆம் திகதி சனிக்கிழமை குருநாகல் நகர சபை மண்டபத்தில் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.
"காந்தா சவிய" பெண்கள் அமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.
வருடா வருடம் "காந்தா சவிய" பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்றுவந்த சர்வதேச மகளிர் தின நிகழ்வு, ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்கள் வடமேல் மாகாண ஆளுநராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக குருநாகல் நகரில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -