பிரதி அதிபர் சித்தி சமதா மசூத்லெப்பை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்


அஸ்ஹர் இப்றாஹிம்-
திபர் தரம் 1 இற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ள கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி பிரதி அதிபர் சித்தி சமதா மசூத்லெப்பை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் யு.எல்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து உதவி அதிபர் ஏ.எச்.நதீரா அவர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
1998 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 15 ஆம் திகதி விவசாய பட்டதாரி ஆசிரியையாக தனது ஆசிரியர் பணியினை ஆரம்பித்த சமதா 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் பிரதி அதிபராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -