தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரி இளைஞர் கழக உறுப்பினர்களினால் டெங்கொழிப்பு வேலைத்திட்டம்.

எச்.எம்.எம்.பர்ஸான்-

நாட்டில் பெருகிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது அந்தவகையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவின் கீழ் உள்ள பகுதிகளில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த தொடராக பல்வேறு முன்னெடுப்புக்கள் நடைபெறுகின்றன.

இவ்வேலைத்திட்டத்தில் ஒரு அங்கமாக பிறைந்துரைச்சேனை பகுதியில் தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் இளைஞர் கழகத்தினர் டெங்கொழிப்பு வேலைத்திட்டத்தில் ஈடுபட்டனர்.

வாழைச்சேனை மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வழிகாட்டலில் இடம்பெற்ற இவ் வேலைத்திட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான எம்.ஏ.நெளசாத், ஏ.எல்.எம் நசீர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -