கொரோனவால் சீனாவில் அப்பிளின் ஒரு ரீடெய்ல் ஸ்டோரை மூடியது .


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் அங்குள்ள ரீடெயில் ஸ்டோரொன்றை அப்பிள் நிறுவனம் மூடியுள்ளது.

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக அங்குள்ள ரீடெயில் ஸ்டோரொன்றை அப்பிள் நிறுவனம் மூடியுள்ளது. இதனை அப்பிளின் CEO டிம் குக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும் அங்குள்ள அப்பிள் நிறுவன ஊழியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. வேலை நிமித்தமாக சீனாவுக்கு செல்லும் அப்பிள் நிறுவன ஊழியர்களுக்கும் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அப்பிளின் பொருளை விற்கும் மற்ற கடைகளின் முன் கதவுகள் மூடப்பட்டுள்ளதாகவும், சில கடைகள் இயங்கும் நேரம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் , கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்படும் வுஹான் நகரில் அப்பிள் சாதனங்களின் விற்பனை குறைவாகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -