படங்கள் காரைதீவு நிருபர் சகா-
அம்பாறையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்நிலங்கள் வெள்ளத்தில்..
அம்பாறை மாவட்டத்தில் தொடரும் அடைமழையினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்நிலங்கள் வெள்ளத்துள் மூடுண்டுள்ளன. விதைத்து ஒருமாதமேயான பயிர்கள் வெள்ளத்துள்சிக்கியுள்ளன. கிட்டங்கி வெல்லாவெளி போன்ற தாம்போதிகளில் வெள்ளம் பாய்கிறது.அடைமழையினால் வயல்பரப்பு வெள்ளக்காடாக காட்சியளிப்பதைக்காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் சகா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
படங்கள் காரைதீவு நிருபர் சகா-