ஓட்டமாவடியில் சஜித்தைகாண வரலாறு காணா மக்கள் வெள்ளம்!!!

ஜித் பிரேமதாவை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டம் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தலைமையில் இடம்பெற்றது.
இந்தக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, றிஷாட் பதியுதீன், ரவூப் ஹகீம், இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, முன்னால் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட்,தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஷாத் சாலி, பிரதேச சபை தலைவர் அஸ்மின் உட்பட பலர் உரையாற்றினர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -