சாய்ந்தமருது இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு

எம்.எஸ்.எம்.ஸாகிர்-
சாய்ந்தமருது இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சிங்கள சான்றிதழ் பாடநெறியைத் தொடருகின்ற மாணவ மாணவிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நிலையப் பொறுப்பதிகாரியும் உதவிப் பணிப்பாளருமான லத்தீப் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது சிங்களப் பாடத்திற்கான விரிவுரையாளர் நாஸிக் அஹமத், ஆங்கில பாடத்திற்கான விரிவுரையாளர் நௌஷாத் மற்றும் சியாம், அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் சாஜித், பாடநெறிக்கான இணைப்பாளர் நிஸார், ஒருங்கமைப்பாளர் ஜெஸ்மீர் மற்றும் பலரும் இணைந்து கொண்டு அடையாள அட்டைகளை மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -