ஆர்வத்துடனும் சுறு சுறுப்புடனும் வாக்களிக்கும் மக்கள்

ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பகுதியில் வாக்களிப்பு தற்போது சமூகமான முறையில் இன்று (16) இடம் பெற்று வருகிறது.
தற்போது இடம் பெற்று வரும் ஜனாதிபதி தேர்தலின் போதே மக்கள் ஆர்வத்துடனும் சுறு சுறுப்புடனும் வாக்களித்து வருகிறார்கள்.
இலங்கை நாட்டின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலினை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன .
கிண்ணியா எகுத்தார் ஹாஜியார் வித்தியாலயத்தில் இன்றைய தினம் கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் அவர்களும் வாக்கினை அளித்து விட்டு வருவதனையும் காணக்கூடியதாக உள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -