மதஸ்த்தானங்களிலும் அரசியல் சார்பு பிரச்சாரம் செய்ய தடை!-தேர்தல் ஆணையாளர்


வ்வாறு செய்வது நாட்டின் குடியுரிமையை இழப்பதற்கு நிகரான குற்றமாகும்.வெள்ளிக்கிழமை ஜும்மா பிரசங்கம் உட்பட மதத்தை போதிக்கும் அனைத்து பொது நிகழ்வுகளிலும், (விகாரை,கோயில்,பள்ளிவாசல்,தேவாலயம் போன்ற) அனைத்து மதஸ்த்தானங்களிலும் அரசியல் சார்பு பிரச்சாரம் செய்ய தடை!

https://www.facebook.com/watch/?v=715382582311183

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -