மட்டக்களப்பு மெதடிஸ் திருச்சபை புகலிட பாடசாலை சிறார்களின் சிறுவர் தின விழா புகலிட
நிர்வாக பணிப்பாளரான அருட்திரு.எஸ்.எஸ் ரெரன ;ஸ் ஐயா அவர்களின் தலைமையில் நேற்று
காலை 09.00 மணியளவில் மட்டக்களப்பு நகராட்சி மண்டபத்தில் இனிதாக இடம்பெற்றது.
இந் நிகழ ;வுக்கு பிரதம அதிதியாக மட ;டக்களப்பு மாநகரசபை உதவி ஆணையாளர ;
யூ.சிவராசா,சிறப்பு விருந ;தினர்களாக கிழக்கு பல்கலைக்கழக கலைக்கலாசார நுண்கலைத்துறை
தலைவரான சு.சந்திரகுமார், கிழக்கு பல்கலைக்கழக கலைக்கலாசார நுண்கலைத்துறை
சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் மற்றும் மட்டக்களப்பு சிறுவர் நன ;னடத்தை
உத்தியோகத்தர் ச.மணிவன ;னன் ஆகியோர் இந ;நிகழ்வில் கலந ;து கொண்டனர். மேலும் கௌரவ
அதிதியாக கலந ;து கொண்ட எ.பிரபாகரன ; மற்றும் இந்நிகழ்விற்கு தலமை தாங்கிக் கொள்கின்ற
புகலிட நிர்வாக பணிப்பாளரான அருட்திரு.எஸ்.எஸ் ரெரன்ஸ் ஐயா ஆகியோரையும் இப ;
பாடசாலை சிறார்களினால் மலர் மாலை அணிவித்து அழைத்து வரப ;பட்டனர்.இந் நிகழ்வின ;
ஆரம்ப நிகழ ;வாக மங்கள விளக்கேற்றப்பட்டு இறை வணக்கத்துடன ; ஆரம்பமானது.இதனை
தொடர்ந ;து சிறுவர்களின ; கலை நிகழ்ச ;சிகள் இடம்பெற்றன.
இச்சிறுவர் நிகழ ;சியை பார்வையிடுவதற்காக இப்பாடசாலை சிறார்கள் இவர்களின் பெற்றோர்கள்
மற்றும் இப்பாடசாலை ஆசிரியர்கள் இப் பாடசாலையின ; பழைய மாணவர்கள் மற்றும் கிழக்கு
பல்கலைக்கழக மாணவர்கள் சிறப்பித ;தனர்.
இச் சிறுவர் நிகழ்ச ;சியில் நடாத்தப்பட்ட கலை நிகழ்ச ;சிகள் அனைத்தும் இப்பாடசாலை
மாணவர்களின ; ஆளுமை திறன ; மற்றும் ஆற்றல்களை வெளிப ;படுத்தும் ஓர் இடமாகவே
இடம்பெற்றது எனலாம்.இந்நிகழ ;வில் தலமை உரையினை புகலிட நிர்வாக பணிப்பாளரான
அருட்திரு.எஸ்.எஸ் ரெரன ;ஸ் ஐயா அவர்கள் மாற்றுத்திறன ; கொண்ட மாணவர்கள ;
இவ்வுலகத்தில் சாதிக்கப்பிறந்தவர்கள் இதனை எடுத்துக்காட்டாக அகராதியில் மூன்று
சொல்லான நடக்காது முடியாது சாத்தியமில்லை என்ற பதங்கள் நம் ஒவ்வொருவரின ; மனதிலும்
உதிக்கக் கூடாது என்பதனை இப்பாடசாலையில் கற்கும் மாற்றுதிறன ; திறன ; கொண்ட ஒவ்வொரு
மாணவர்களின ; கலைச ;செயற்பாடுகளின ; ஊடான வெளிப்பாடு எடுத்துக்காட்டுக்காட ;டுகின ;றது
என்று கூறினார்.
அத்துடன ; சிறப்பு விருந ;தினர்களாக கிழக்கு பல்கலைக்கழக கலைக்கலாசார நுண்கலைத்துறை
தலைவரான சு.சந்திரகுமார் அவர்கள் சாதாரண மாணவர்களுடன் கலை ஆக்க செயற்பாடுகளில்
ஈடுபடும் போது அவர்களோடு இணைந்த ஒரு படைப்பாக்கத்தை உருவாக்குவதற்கு கிட்டத்தட்ட
6 மாதகாலங்கள் தேவைப்படும் அது கூத்தாக இருந்தாலும் சரி நவீன நாடகம் என்றாலும் சரி
குறைந்த காலத்துக்குள் உருவாக்குவது கடினமாக இருக்கும் ஆனால் இந்நிகழ்வில
கதாநாயகர்களாக திகழும் சிறார்களின் கலை நிகழ்ச ;சிகளை பார்வையிடும் போது மிகவும ;
சிறப்பாகவும் காத்திரமான நிகழ்சிகளை தந ;ததோடு நாங்களும் சாதாரணவர்களோடு ஒப்பிடும ;
போது சளித்தவர்கள் இல்லை இப் புகலிட சிறார்கள் எடுத்துக்காட்டினார்கள் என
கூறினார்.மேலும் கிழக்குப் பல்கலைக்கழக கலைக் கலாசார பீடத்தினால் இறுதி நான ;காம் வருட
இறுதி வருட மாணவி எஸ்.பா.ஷர்பின ; அவரினால் மேற்கொள்ளப்பட்ட இறுதி வருட ஆய்வான
'மாற்றுத ;திறனாளிகளின் திறன ; வெளிப்பாட்டில் கலைப்படைப்புக்கள்: மட்டக்களப்பினை
மையப்படுத்தியதான பங்குகொள்ஆய்வு.'என்பதால் மெதடிஸ் புகலிட அமைப்பில் கடந்த 8 மாத
காலம் இப்பாடசாலையில் கல்வி கற்கும் விசேட தேவை கொண்ட மாணவர்களோடு இணைந ;து
இசை, நாடகம், நடனம், ஓவியம்,கைப்பணி மற ;றும் கணனி வடிவமைப ;பு தொடர்பான பல்வேறு
கலை செயற்பாடுகளில் ஈடுபட்டதையொட ;டி பெருமையடைவதாகவும் என கூறினார்.
அதேபோல் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபை உதவி ஆணையாளர் யூ.சிவராசா
அவர்கள் கூறுகையில் இம்மட்டக்கப்பு மாநகர சபையினால் சிறுவர் நேய மாநகரமாக நுனிசெப்
இனால் ஒரு செயற்திட்டத்தில் உள்வாங ;கப்பட்டு 5 வருட செயற்திட்டம் செய்வதற்கான ஓர்
யோசனை இருப்பதாகவும் அதன ; நோக்கம் என்னவெனில் இவ்வாறான பிள்ளை நேய நலன்
முதல் தடவையில் மட்டக்களப்பு மாவட ;டத்தின ; மாநகர சபையின் உட்பட்ட வகையில் பிள்ளை
நேய நலன் கொண்ட சபையாக மாற்ற முயற்சித்து வருவதாகவும் இதில் சதாரண
மாணவர்களுடன் இணைந ;தவகையில் விசேட தேவை கொண்ட மாணவர்களை இணைத்து
கொள்வது தொடர்பான வகையில் செயற்படுவதற்கு எதிர்கால திட்டத்தில் புகலிட அமைப்புடன ;
தொடர்பு கொண்டு அவர்களின ; ஆலோசனைகளை பெற்று பிள்ளை நேய செயற்பாட்டில்
இவ்வாறான விசேட தேவை கொண்ட பிள்ளைகளை இணைத்துக் கொள்வது தொடர்பாக
கலந ;துரையாட உள்ளதாக கூறினார்.
இவ்வாறு இந ;நிகழ ;சியில் சிறுவர் தினத்தை முன ;னிட்டு அனைத்து நிகழ்வுகளும் புகலிட விசேட
ஆற்றல் கொண்ட மாணவர்களின ; திறன ; வெளிப்பாட்டால் வரவேற்பு நடனம், பட்டம் விடுதல்,
சிறுவர்களுக்கு முகவர்ணம் பூசுதல் மற்றும ; புகலிட ஆசியர்கள் மாணவர்கள் கொண்ட நாடகம்
போன ;ற கலை நிகழ்சிகள் சிறுவர்களின ; ஊடாக இடம்பெற்று இனிதாக இந்நிகழ்வு நிறைவேறியது.