மட்டக்களப்பு மெதடிஸ் திருச்சபை புகலிட சிறார்களின் சிறுவர் தின விழா




ட்டக்களப்பு மெதடிஸ் திருச்சபை புகலிட பாடசாலை சிறார்களின் சிறுவர் தின விழா புகலிட

நிர்வாக பணிப்பாளரான அருட்திரு.எஸ்.எஸ் ரெரன ;ஸ் ஐயா அவர்களின் தலைமையில் நேற்று

காலை 09.00 மணியளவில் மட்டக்களப்பு நகராட்சி மண்டபத்தில் இனிதாக இடம்பெற்றது.

இந் நிகழ ;வுக்கு பிரதம அதிதியாக மட ;டக்களப்பு மாநகரசபை உதவி ஆணையாளர ;

யூ.சிவராசா,சிறப்பு விருந ;தினர்களாக கிழக்கு பல்கலைக்கழக கலைக்கலாசார நுண்கலைத்துறை

தலைவரான சு.சந்திரகுமார், கிழக்கு பல்கலைக்கழக கலைக்கலாசார நுண்கலைத்துறை

சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் மற்றும் மட்டக்களப்பு சிறுவர் நன ;னடத்தை

உத்தியோகத்தர் ச.மணிவன ;னன் ஆகியோர் இந ;நிகழ்வில் கலந ;து கொண்டனர். மேலும் கௌரவ

அதிதியாக கலந ;து கொண்ட எ.பிரபாகரன ; மற்றும் இந்நிகழ்விற்கு தலமை தாங்கிக் கொள்கின்ற

புகலிட நிர்வாக பணிப்பாளரான அருட்திரு.எஸ்.எஸ் ரெரன்ஸ் ஐயா ஆகியோரையும் இப ;

பாடசாலை சிறார்களினால் மலர் மாலை அணிவித்து அழைத்து வரப ;பட்டனர்.இந் நிகழ்வின ;

ஆரம்ப நிகழ ;வாக மங்கள விளக்கேற்றப்பட்டு இறை வணக்கத்துடன ; ஆரம்பமானது.இதனை

தொடர்ந ;து சிறுவர்களின ; கலை நிகழ்ச ;சிகள் இடம்பெற்றன.

இச்சிறுவர் நிகழ ;சியை பார்வையிடுவதற்காக இப்பாடசாலை சிறார்கள் இவர்களின் பெற்றோர்கள்

மற்றும் இப்பாடசாலை ஆசிரியர்கள் இப் பாடசாலையின ; பழைய மாணவர்கள் மற்றும் கிழக்கு

பல்கலைக்கழக மாணவர்கள் சிறப்பித ;தனர்.

இச் சிறுவர் நிகழ்ச ;சியில் நடாத்தப்பட்ட கலை நிகழ்ச ;சிகள் அனைத்தும் இப்பாடசாலை

மாணவர்களின ; ஆளுமை திறன ; மற்றும் ஆற்றல்களை வெளிப ;படுத்தும் ஓர் இடமாகவே

இடம்பெற்றது எனலாம்.இந்நிகழ ;வில் தலமை உரையினை புகலிட நிர்வாக பணிப்பாளரான

அருட்திரு.எஸ்.எஸ் ரெரன ;ஸ் ஐயா அவர்கள் மாற்றுத்திறன ; கொண்ட மாணவர்கள ;

இவ்வுலகத்தில் சாதிக்கப்பிறந்தவர்கள் இதனை எடுத்துக்காட்டாக அகராதியில் மூன்று

சொல்லான நடக்காது முடியாது சாத்தியமில்லை என்ற பதங்கள் நம் ஒவ்வொருவரின ; மனதிலும்

உதிக்கக் கூடாது என்பதனை இப்பாடசாலையில் கற்கும் மாற்றுதிறன ; திறன ; கொண்ட ஒவ்வொரு

மாணவர்களின ; கலைச ;செயற்பாடுகளின ; ஊடான வெளிப்பாடு எடுத்துக்காட்டுக்காட ;டுகின ;றது

என்று கூறினார்.

அத்துடன ; சிறப்பு விருந ;தினர்களாக கிழக்கு பல்கலைக்கழக கலைக்கலாசார நுண்கலைத்துறை

தலைவரான சு.சந்திரகுமார் அவர்கள் சாதாரண மாணவர்களுடன் கலை ஆக்க செயற்பாடுகளில்

ஈடுபடும் போது அவர்களோடு இணைந்த ஒரு படைப்பாக்கத்தை உருவாக்குவதற்கு கிட்டத்தட்ட

6 மாதகாலங்கள் தேவைப்படும் அது கூத்தாக இருந்தாலும் சரி நவீன நாடகம் என்றாலும் சரி

குறைந்த காலத்துக்குள் உருவாக்குவது கடினமாக இருக்கும் ஆனால் இந்நிகழ்வில

கதாநாயகர்களாக திகழும் சிறார்களின் கலை நிகழ்ச ;சிகளை பார்வையிடும் போது மிகவும ;

சிறப்பாகவும் காத்திரமான நிகழ்சிகளை தந ;ததோடு நாங்களும் சாதாரணவர்களோடு ஒப்பிடும ;

போது சளித்தவர்கள் இல்லை இப் புகலிட சிறார்கள் எடுத்துக்காட்டினார்கள் என

கூறினார்.மேலும் கிழக்குப் பல்கலைக்கழக கலைக் கலாசார பீடத்தினால் இறுதி நான ;காம் வருட

இறுதி வருட மாணவி எஸ்.பா.ஷர்பின ; அவரினால் மேற்கொள்ளப்பட்ட இறுதி வருட ஆய்வான

'மாற்றுத ;திறனாளிகளின் திறன ; வெளிப்பாட்டில் கலைப்படைப்புக்கள்: மட்டக்களப்பினை

மையப்படுத்தியதான பங்குகொள்ஆய்வு.'என்பதால் மெதடிஸ் புகலிட அமைப்பில் கடந்த 8 மாத

காலம் இப்பாடசாலையில் கல்வி கற்கும் விசேட தேவை கொண்ட மாணவர்களோடு இணைந ;து

இசை, நாடகம், நடனம், ஓவியம்,கைப்பணி மற ;றும் கணனி வடிவமைப ;பு தொடர்பான பல்வேறு

கலை செயற்பாடுகளில் ஈடுபட்டதையொட ;டி பெருமையடைவதாகவும் என கூறினார்.

அதேபோல் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபை உதவி ஆணையாளர் யூ.சிவராசா

அவர்கள் கூறுகையில் இம்மட்டக்கப்பு மாநகர சபையினால் சிறுவர் நேய மாநகரமாக நுனிசெப்

இனால் ஒரு செயற்திட்டத்தில் உள்வாங ;கப்பட்டு 5 வருட செயற்திட்டம் செய்வதற்கான ஓர்

யோசனை இருப்பதாகவும் அதன ; நோக்கம் என்னவெனில் இவ்வாறான பிள்ளை நேய நலன்

முதல் தடவையில் மட்டக்களப்பு மாவட ;டத்தின ; மாநகர சபையின் உட்பட்ட வகையில் பிள்ளை

நேய நலன் கொண்ட சபையாக மாற்ற முயற்சித்து வருவதாகவும் இதில் சதாரண

மாணவர்களுடன் இணைந ;தவகையில் விசேட தேவை கொண்ட மாணவர்களை இணைத்து

கொள்வது தொடர்பான வகையில் செயற்படுவதற்கு எதிர்கால திட்டத்தில் புகலிட அமைப்புடன ;

தொடர்பு கொண்டு அவர்களின ; ஆலோசனைகளை பெற்று பிள்ளை நேய செயற்பாட்டில்

இவ்வாறான விசேட தேவை கொண்ட பிள்ளைகளை இணைத்துக் கொள்வது தொடர்பாக

கலந ;துரையாட உள்ளதாக கூறினார்.

இவ்வாறு இந ;நிகழ ;சியில் சிறுவர் தினத்தை முன ;னிட்டு அனைத்து நிகழ்வுகளும் புகலிட விசேட

ஆற்றல் கொண்ட மாணவர்களின ; திறன ; வெளிப்பாட்டால் வரவேற்பு நடனம், பட்டம் விடுதல்,

சிறுவர்களுக்கு முகவர்ணம் பூசுதல் மற்றும ; புகலிட ஆசியர்கள் மாணவர்கள் கொண்ட நாடகம்

போன ;ற கலை நிகழ்சிகள் சிறுவர்களின ; ஊடாக இடம்பெற்று இனிதாக இந்நிகழ்வு நிறைவேறியது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -