தமிழ் நாடு- நெல்லை மாவட்டம் திசையன்வினை- மன்னார்புரம்-புனித மரியன்னை மேல் நிலை பாடசாலையில் நடைபெற்ற தேசிய நிகழ்வொன்றில் இலங்கை ஜனநாயக மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு - கல்குடா தொகுதி அமைப்பாளரும் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் இணைப்பாளருமான வி. மயுரன் கடற்படை லெப்டினன்ட் கேர்ணல் ஜொகான் மற்றும் அப்பாடசாலை உபஅதிபர் அ. லெல்லி மேர்ஸி ஆகியோரினால் கௌரவிக்கப்படுவதையும் இந்நிகழ்வின ஏற்பாடு செய்த வரலாறு , கலை பண்பாட்டு உடற்கல்வி மன்றங்களின் பிரதிநிதிகளையும் படங்களில் காணலாம்.
வி. மயுரனுக்கு பாராட்டு
ஏஎம் றிகாஸ்-
தமிழ் நாடு- நெல்லை மாவட்டம் திசையன்வினை- மன்னார்புரம்-புனித மரியன்னை மேல் நிலை பாடசாலையில் நடைபெற்ற தேசிய நிகழ்வொன்றில் இலங்கை ஜனநாயக மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு - கல்குடா தொகுதி அமைப்பாளரும் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் இணைப்பாளருமான வி. மயுரன் கடற்படை லெப்டினன்ட் கேர்ணல் ஜொகான் மற்றும் அப்பாடசாலை உபஅதிபர் அ. லெல்லி மேர்ஸி ஆகியோரினால் கௌரவிக்கப்படுவதையும் இந்நிகழ்வின ஏற்பாடு செய்த வரலாறு , கலை பண்பாட்டு உடற்கல்வி மன்றங்களின் பிரதிநிதிகளையும் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
தமிழ் நாடு- நெல்லை மாவட்டம் திசையன்வினை- மன்னார்புரம்-புனித மரியன்னை மேல் நிலை பாடசாலையில் நடைபெற்ற தேசிய நிகழ்வொன்றில் இலங்கை ஜனநாயக மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு - கல்குடா தொகுதி அமைப்பாளரும் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் இணைப்பாளருமான வி. மயுரன் கடற்படை லெப்டினன்ட் கேர்ணல் ஜொகான் மற்றும் அப்பாடசாலை உபஅதிபர் அ. லெல்லி மேர்ஸி ஆகியோரினால் கௌரவிக்கப்படுவதையும் இந்நிகழ்வின ஏற்பாடு செய்த வரலாறு , கலை பண்பாட்டு உடற்கல்வி மன்றங்களின் பிரதிநிதிகளையும் படங்களில் காணலாம்.


