ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அமைச்சர் அஜித் பீ பெரேரா சில ரகசியங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் உலகமே ஏற்றுக் கொண்ட பிரதான பல்கலைக்கழகம் ஒன்றின் பட்டதாரியே ஐ.தே. கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் படித்த வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதாவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகத்தில் உள்ள ஜனநாயக அடிப்படை கொள்கைகளை நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐபிசி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -