காடையர்களின் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்.

அகமட் எஸ். முகைடீன்-
புத்தளம் மாவட்டத்திலுள்ள கொட்டரமுல்ல பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக காடையர்களினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைத் தாக்குதில் உயிரிழந்த பௌசுல் அமீர்டீனின் ஜனாசா நல்லடக்கம் இன்றைய தினம் (14) நடைபெற்றது. இதன்போது மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்துகொண்டு அன்னாரின் குடும்ப உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.

அத்தோடு காடையர்களின் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களான தும்பளதெனிய, தும்மோதர, கொட்டரமுள்ள போன்ற பிரதேசங்களுக்குச் நேரில் சென்று பார்வையிட்டதோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -