இரண்டு புதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் ஒருவர் பதவி பிரமாணம்


புதிய அமைச்சர்கள் இருவர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் இன்று காலை ஜனாதிபதி உத்தியோகப்பூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தலைமையில் பதவி பிரமாணம் செய்துக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பான விபரங்கள் பின்வருமாறு:

ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் - அரச நிருவாகம் இடர் முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர்

பி.ஹெரிசன் - விவசாயம் கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்  மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர்.

வசந்த சேனாநாயக்க அவர்கள்- வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -