அக்ரம் பௌன்டேசனின் விருது வழங்கும் நிகழ்வு

அஸ்ரப் ஏ சமத்-
மேல் மாகாண சபை உறுப்பினர் அக்ரம் அவா்களின் அக்ரம் பௌன்டேசன் அனுசரனையில் அவ் அமைப்பின் மகளிா் அமைப்பின் வைபவம் மாளிகாவத்தை பிரதிபா மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பெற்றோலிய வளத்துறை பிரதியமைச்சா் அனோமா கமகே பிரதம அதிதியாகக் கலந்து கொண்டாா். இந் நிகழ்வில் மகளிர் பாதுகாப்பு பற்றி பெண் பொலிஸ் இன்ஸ்பெக்டா் இந்திரா முனசிங்க உரையாற்றினாா். அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் திறமைகளை வெளிக்காட்டிய மகளிா் அங்கத்தவருக்கு விருதுகள் பிரதம அதிதியினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஏனைய மகளிா்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள், குளிா் சாதனப் பெட்டி, சலவை இயந்திரங்கள், சமயல் அடுப்புக்கள் 100 பெண்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -