காரைதீவு தேவாலயத்திற்கும் இராணுவபொலிஸ் பாதுகாப்பு!

நாட்டிலேற்பட்ட தொடர்குண்டுவெடிப்பையடுத்து சம்மாந்துறை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட காரைதீவிலுள்ள தேவாலயத்திற்கு இராணுவம் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இராணுவமும் பொலிசும் இணைந்து பாதுகாப்பிலீடுபடுவதைக்காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் சகா-



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -