சம்மாந்துறை பிரதேச சபையின் போதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டிக்கான உறுதியுரை.

எம்.எம்.ஜபீர்-
சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் போதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டிக்கான 'சித்திரை புதுவருட உறுதியுரை நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் தலைமையில் பிரதேச சபையின் இன்று இடம்பெற்றது.

தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு உத்தியோகத்தர்களினால் போதைப்பொருளிக்கு எதிராக செயற்படுவோம் என உறுதியுரை செய்யப்பட்டதுடன், செயலாளரின் விசேட உரையும் இடம்பெற்றது.
இதில் உள்ளுராட்சி உதவியாளர் எஸ். கருணாகரன், பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.ஐ.இஸ்ஸடீன், நிதி உதவியாளர் வை.வீ கதிசா உம்மா, உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -