சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் போதைப் பொருளுக்கு எதிரான உறுதியுரை

னாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக் கருவில் உருவான
“போதைப் பொருளற்ற நாடு, உத்தியோகத்தாகள் – உறுதியுரை வழங்கல்” நிகழ்ச்சித்திட்ட நிகழ்வு இன்று 2019.04.03 ஆம் திகதி புதன்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் முன்றலில் நடைபெற்றது.
இதன்போது பிரதேச செயலாளரினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசியக் கீதம் இசைக்கப்பட்டு நிசழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு உறுதியுரை எடுத்துக் கொண்டனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -