வகவத்தின் 58 வது கவியரங்கம்


லம்புரி கவிதா வட்டத்தின் (வகவம்) 58 வது கவியரங்கம் இம்மாதம் 20 ஆம் திகதி புதன் கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு ஐந்து லாம்பு சந்தி பழைய நகர மண்டபத்தில் நடைபெறும். மூத்த எழுத்தாளர் சாஹித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் அவர்கள் சிறப்பதிதியாக கலந்து கொள்ளும் இந் நிகழ்வின் கவியரங்கிற்கு கவிஞர் கவிநேசன் நவாஸ் தலைமை தாங்குவார். கவிதை பாடவிரும்புவோர் தலைவர் நஜ்முல் ஹுசைன் 0714929642, செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் 0777388149, செயற்குழு உறுப்பினர் ஈழகணேஷ் 0717563646 உடன் தொடர்பு கொள்ளவும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -