சுதந்திர கட்சியின் தேசியை அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தலைமையிலான எம்பிக்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் வழிகாட்டலில் பாராளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்பட உள்ளதாக தெரிய வருகிறது.
இது தொடர்பில் ஏற்கனவே சந்திரிக்கா அம்மையாருடன் பேசி தீர்மானிக்க பட்டுள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது.
இதேவேளை துமிந்த திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் எதிர்வரும் நாட்களில் தங்களுடன் இணைந்து கொள்ளவிருப்பதாக ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் சூசகமாக முன்னறிவிப்பு செய்து வருகின்றமையும் குறிப்பிட தக்கது!
மேற்படி எது நடந்தாலும் இந்த (தற்போதைய) பாராளுமன்ற பெரும்பான்மையில் மைத்திரி மஹிந்த அணி மேலும் பலவீனமாகலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -