இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) இலங்கையிலுள்ள மிகப்பெரிய மின்சார வசதிகளை வழங்கும் நிறுவனம் ஆகும். இது 1969 ஆண்டு நிறுவப்பட்டது. மின் உற்பத்தி, மின் பரிமாற்றம், மின் வழங்கல் என அனைத்து மின்சாரம் தொடர்பான விடயங்களையும் நிர்வகிப்பது இந்நிறுவனமே ஆகும்.
கல்முனையில் இலங்கை மின்சார சபையின் 49வது வருடாந்த நிகழ்வு!!!
இலங்கை மின்சார சபையின் 49வது வருடாந்த நிகழ்வு கல்முனை பிரதேச மின் பொறியியலாளர் காரியாலயத்தில் பிரதம மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் தலைமையில் இடம்பெற்றது.
இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) இலங்கையிலுள்ள மிகப்பெரிய மின்சார வசதிகளை வழங்கும் நிறுவனம் ஆகும். இது 1969 ஆண்டு நிறுவப்பட்டது. மின் உற்பத்தி, மின் பரிமாற்றம், மின் வழங்கல் என அனைத்து மின்சாரம் தொடர்பான விடயங்களையும் நிர்வகிப்பது இந்நிறுவனமே ஆகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) இலங்கையிலுள்ள மிகப்பெரிய மின்சார வசதிகளை வழங்கும் நிறுவனம் ஆகும். இது 1969 ஆண்டு நிறுவப்பட்டது. மின் உற்பத்தி, மின் பரிமாற்றம், மின் வழங்கல் என அனைத்து மின்சாரம் தொடர்பான விடயங்களையும் நிர்வகிப்பது இந்நிறுவனமே ஆகும்.


