யாழ் ஒஸ்மானியா கல்லூரி சமூகத்திரை பாராட்டி கௌரவிப்பு

பாறுக் ஷிஹான்-
யாழ் ஒஸ்மானியா கல்லூரி 2018 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி சித்தியெய்திய மாணவர்களை கௌரவித்தலும் மற்றும் 4ம் 5 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குகும் நிகழ்வு சிறப்பாக இன்று(11) நடைபெற்றன.
யாழ் ஒஸ்மானியா கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் ஏற்பாட்டில் யாழ் மாநகரசபை உறுப்பினர் கே.எம் நியாஸ் (நிலாம்) தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது அதிபர் ஆசிரியர் பெற்றோர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் மேற்படி நிகழ்விற்கு தனது இம்மாத சம்பளத்தினை மாநகர சபை உறுப்பினர் வழங்கியமை சுட்டிக்காட்டத்தக்கது.
















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -