காத்தான்குடி பிரதேச முன்பள்ளிகளின் விளையாட்டு விழா..

எம்.பஹ்த் ஜுனைட்-

காத்தான்குடி பிரதேச முன்பள்ளிகளின் விளையாட்டு நிகழ்வு அதன் தலைவர் ஊடகவியலாளர்AL.டீன் பைரூஸ் தலைமையில் 07.10.2018 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது..

காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள ஒன்பது முன்பள்ளி மாணவர்கள் பங்குபற்றிய இந் நிகழ்வுக்கு பெருந்தெருக்கள் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

முன்பள்ளி மாணவர்களின் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நிகழ்வுக்கு விஷேட அதிதியாக பிரதேச கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் MACM.பதூர்த்தீன் அவர்கள் கலந்து கொண்டதுடன் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் என பல துறை சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர்..














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -