பாலத்தோப்பூர் ஆட்டோ தரிப்பிடம் ஆட்டோச்சங்கத்திடம் கையளிப்பு

அப்துல்சலாம் யாசீம்-
மூதூர் பிரதேச சபையின் ஐந்து இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஆட்டோ தரிப்பிடம் இன்று கையளிக்கப்பட்டது.

மூதூர் பிரதேச சபை உறுப்பினர் பீ.டி.ஆப்தீன் அவர்களின் வேண்டுகோளிக்கினங்க மூதூர் பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ் அவர்களால் சபை நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 இலச்சம் ரூபாவில் அமைக்கப்பட்ட பாலத்தோப்பூர் ஆட்டோ தரிப்பிடம் ஆட்டோச்சங்கத்திடம் இன்று 06 சனிக்கிழமை கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மூதூர் பிரதேச சபை உதவி தவிசாளர் எம்.துரைநாயகம், உறுப்பினர்களான வஹ்ஜீத் ஆசிரியர்,வேல்மாறன்,ஜெகன் உட்பட பல ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -