சாய்ந்தமருது றியாளுல் ஜன்னா புலமை பரிசில் பரீட்சையில் வரலாற்று சாதனை !!!

ன்று வெளியான புலமை பரிசில் பரீட்சையில் கல்முனை கல்வி வலயத்தின் கீழ் உள்ள சாய்ந்தமருது றியாளுல் ஜன்னா வித்தியாலயம் வரலாற்று சாதனை பெற்றுள்ளதாக அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தெரிவித்தார்.

மிகவும் நலிவடைந்த நிலையில் இருந்த குறித்த பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் அவர்களது வருகையைத் தொடர்ந்து பல்வேறு செயற்பாடுகளிலும் முன்னிலை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இம்முறைய புலமைப் பரிசில் பரீட்சையில் வரலாற்றில் முதன்முதலாக 2 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதோடு தோற்றிய 23 மாணவர்களில் 95.65வீதமானோர் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கு நற்பெயரை பெற்றுக்கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -