எதிர்வரும் 2 ம் திகதி காத்தான்குடியில் நபிகளாரை நேசிப்போம் கருத்தரங்கு.


எச்.எம்.எம்.பர்ஸான்-
பீஉல் அவ்வல் மாதத்தினை முன்னிட்டு காத்தான்குடி தெளஹீத் அமைப்புக்கள் இணைந்து நடாத்தும் நபிகளாரை நேசிப்போம் எனும் கருப்பொருளில் மார்க்க விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்று இடம்பெறவுள்ளது.
இவ் விழிப்புணர்வு கருத்தரங்கானது எதிர்வரும் 02.11.2018 ம் திகதி வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகை முதல் இரவு 9.30 மணி வரை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
தலைசிறந்த இஸ்லாமிய அழைப்பார்கள் கலந்துகொண்டு கருத்துரை வழங்கவுள்ள இந்நிகழ்வில் அனைத்து சகோதரர்களையும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் வேண்டிக்கொள்கின்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -