“தேவதைகள் போகும் தெரு” கவிதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வு

சிரேஷ்ட ஊடகவியலாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய “தேவதைகள் போகும் தெரு” கவிதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வு கொழும்பு-10 அல்ஹிதாயா மகா வித்தியாலயத்தில் சனிக்கிழமை(09) மாலை நடைபெற்றபோது இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் நூலின் முதற்பிரதியை பிரதி அமைச்சர் அமீர் அலியிடமிருந்து பெறுவதையும் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், கவிஞர் அல் அஸீமத் மற்றும் நூலாசிரியர் ஆகியோர் அருகில் காணப்படுவதையும் நாச்சியாதீவு பர்வீன், சட்டத்தரணி ஹஸனா ஷெய்கு இஸ்ஸதீன் உரையாற்றுவதையும் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -