‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ செயற்திட்டத்தின் கீழ் நீர் விநியோகத் திட்டம் ஆரம்பித்து வைப்பு!

அமைச்சர்களான ஹக்கீம், ஹரிசன், ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு

‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ செயற்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை, சேவா கம்மான கிராமத்திற்கு நீர் வழங்கும் வேலைத்திட்டம் இன்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய 6000 கோடி ரூபாய் முதலீட்டில் ‘எழுச்சிபெறும் பொலன்றுவை’ செயற்திட்டத்தின் கீழ் 180 வேலைத்திட்டங்களை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வின் ஒரு அங்கமாக சேவா கம்மான கிராமத்திற்கு நீர் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. 

இதில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஹரிசன் மற்றும் ஜனாதிபதியின் விசேட அழைப்பின் பேரில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கலந்து வேலைத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -