ஏ.சீ.யஹ்யா கானின் பெருநாள் வாழ்த்து



இறையருள் நிறைந்திங்கு – பாவக்
கறைகளும் மறையட்டும்
குறையிலா வளங்கள் சேர்ந்து – மனக்
குகை இருள் நீங்கட்டும்
வரைமுறை எல்லைதாண்டி – உறவு
திரை கடல் தாண்டட்டும்
கரைந்திட்ட காலமெல்லாம் – இனி
கனவைப் போல மறையட்டும்
கவலைகள் ஒழியட்டும்
கல்புகள் விரியட்டும்
கருணை தருவில் இனி
கனிவு மலர் மலரட்டும்…
பெருநாளைக் கொண்டாடும்  அனைவருக்கும் ஹஜ்ஜு பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

ஏ.சீ.யஹ்யா கான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் உயர்பீட உறுப்பினரும் சமூக சிந்தனையாளரும் பிரபல தொழிலதிபரும் 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -