ஷர்ஜூன்-கடந்த பல ஆண்டுகளாக கல்முனை மாநகர சபையில் தற்காலிக ஊழியர்களாக கடமை புரிந்தவர்கள் சுமார் 125 பேர் இருக்கத்தக்கதாக இன்று கிழக்கு மாகாண உள்ளூராட்சி செயலளரின் உத்தியோகபூர்வ நிரந்தர நியமன கடிதத்துடன் சுமார் 10 ஊழியர்கள் கடமைபெறுப்பேற்க வந்ததை எதிர்ப்பு தெரிவித்தும்,பல ஆண்டுகளாக தற்காலிகமாக கடமையாற்றிய ஊழியர்களை நிரந்தரமாக்க கோரியும் இன்று(1) கல்முனை மாநகர சபையில் தற்காலிக ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொணடனர்.
தங்களுக்குரிய நிரந்த தீர்வு வரும் வரை போராட்டம் மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -