காத்தவூர்க்கவியின் "முத்தொளி" கவிதை நூல் வெளியீடு..

முஹாசபா நெட்வொர்க் இடம்பெற்ற முஹாசபா விருது வழங்கும் விழாவில் காத்தவூர்க் கவி பஹ்த் ஜுனைட் எழுதிய " முத்தொளி " கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு காத்தான்குடி சம்மேளனத்தின் அஷ்ஷஹீத் அஹமது லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளரும்,கலை கலாச்சார அமைச்சின் ஆலோசகருமான திரு. மயில்வாகனம் சர்வானந்தா அவர்களும், இலங்கை தமிழோசை வானொலி பணிப்பாளர் கலைஜோதி AM.ஜெசீம், கவிஞர் மதியன்பன் மஜீத், கவிஞர் முஹைதீன் சாலி, மிலேனியக் கவி மஸாகி, அஷ்ஷேய்ஹ்MI.இஸ்மாயில் (மதனி), அஷ்ஷேய்ஹ் M.மசூத் அஹ்மத் (ஹாஷிமி), அல்ஹாஜ் KMM.பிலால், அல்ஹாஜ் ரஹீம்,FM MEDIA UNIT பணிப்பாளர் MIA.மஜீத் , உட்பட பலரும் கலந்துகொண்டு வெளியீட்டு வைத்ததுடன்.

நூலின் முதல் பிரதியினை சிரேஷ்ட அறிவிப்பாளரும், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளரும்,கலை கலாச்சார அமைச்சின் ஆலோசகருமான திரு. மயில்வாகனம் சர்வானந்தா அவர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டது.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -