பொத்துவில் பகுதியில் தொழுகைக்கு வுழூ செய்ய நீர் இல்லாத அவல நிலை-படங்கள்


பொத்துவிலில் அமைந்துள்ள ஹிஜ்ரத் நகர் கிராமம் 10 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள சிறு கிராமம்,


30 குடும்பங்கள் வசிக்கும் இந்த குக்கிராமத்தில் நீர் பற்றாக்குறை என்று கூறுவதை விட , பயன்பாட்டுக்கு நீரே இல்லை என்று கூறுவதே சிறந்தது,

இம்மக்களுக்கான பயன்பாட்டிற்காக வாரத்திற்கு 500 லீட்டர் குடிநீர் வழங்கப்படுகின்றது, அதுவும் தற்போது கிடைப்பது 2 வாரத்திற்கு ஒரு முறை,

சில வேளைகளில் அதுவும் இல்லை என்பதால் மக்கள் தொழுகைக்காக தயம்மும் செய்வது மக்களின் மனதை உருக்கும் செயலாக இருப்பதுடன் , சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகின்றது.

இது அதிசயம் என்று கூறுவதை தவிர வேறு எதுவுமில்லை.

அந்த மக்களுக்கான நிரந்தர நீர் பெறும் குழாய் கிணறு ஒன்று தற்போது செயல் இழந்த நிலையில் காணப்படுகின்றது, அதனை சீர் செய்து அந்த மக்களுக்கான நிரந்தர குடிநீர் வசதியை செய்வதற்கான செயல் திட்டத்தை முன் எடுக்கவுள்ளேன்.

ஏனென்றால் காசிக்கு நீர் வழங்குவது தற்காலிகமாக இருந்தாலும் அதனை தொடர்ச்சியாக செய்ய முடியாமல் போய்விடும், ஒரு கிழமைக்கு 500 லீட்டர் தண்ணீர் வழங்குவதும் பயன்பாட்டுக்கு போதாமல் உள்ளது. அதில் நீங்களும் பங்குகொள்ள விரும்பினால்என்னை தொடர்பு கொள்ளவும்,
0094771 488 880
( Watsapp 0097477629843 )


இதனை குறித்த அதிகாரிகளுக்கு எடுத்துக்கூற உதவுங்கள்
நன்றி
இப்படிக்கு
Naufer Pvl
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -