ரணில் தலைமையிலான அரசுக்கு நாம் ஆதரவு இல்லை - மைத்திரி அணி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் எவ்விதத்திலும் ஆதரிக்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி தனி அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் இன்னும் ஆறு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -