கிழக்கில் கனமழை : அறுவடைபாதிப்பு:விவசாயிகள் கவலை!

காரைதீவு நிருபர் சகா-
கிழக்கில் கடந்த இரண்டுநாட்காளக கனமழை பொழிந்துவருகிறது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் (25) காலைமுதல் பாரிய மழை பெய்கின்றது.
மக்களின் இயல்புநிலை முற்றாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

வேளாண்மை அறுவடைக்காலமென்பதால் அறுவடை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. ஏலவே விளைச்சல் 30வீதத்தால் குறைவடைந்த விளைச்சல் குறைந்துள்ள நிலையில் இம்மழை மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தகதை போல் செய்திருக்கிறது.
அறுவடை பாதிக்கபட்டிருப்பதால் விவசாயிகள் மிகுந்த கவலையோடுள்ளனர். நஸட்டத்தைஎதிர்நோக்கியுள்ளனர்.

பொழிகின்ற மழையால் வீதி வாசல்களெல்லாம் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதைக்காணமுடிகிறது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -