அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது தேர்தல் பிரச்சாரக்கூட்டமே சும்மா அதிருதில்ல..!

ம்பாரை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நிந்தவூரில் நேற்று 05.01.2018 நடைபெற்றது.

"சின்னங்கள் முக்கியமில்லை எண்ணங்கள்தான் முக்கியம்"
என்ற தலைப்பில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் நீண்ட உரை அடுத்த செய்தியில் எதிர்பார்க்கலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -