கிண்ணியா நகரசபை மற்றும் பொதுச்சுகாதார பணிமணை இணைந்து நடாத்திய டெங்கு பரிசோதனை...



ஹஸ்பர் ஏ ஹலீம்-

கிண்ணியா நகரசபையின் செயலாளர் என். எம். நௌபீஸ் அவர்களின் அழைப்பின் பேரில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர். அஜித் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளடங்கிய குழுவினால் பொதுச் சுகாதாரம் மேம்படுத்தல் தொடர்பாக கடந்த 29.12.2017 ம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய கடந்த 02.01.2018 தொடக்கம் 06.01.2018 வரையில் சிரேஸ்ட பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அவர்களின் தலைமையிலான குழுவும், கிண்ணியா நகரசபை ஊழியர்களும் இணைந்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் கிண்ணியா நகர சபைக்குட்பட்ட பல பகுதிகளிலும் ஈடுபட்டதை படத்தில் காணலாம்







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -