ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூவின மக்களையும் அரவணைத்து நல்லாட்சி அரசை வழிநடாத்திவருகின்றார்.
இதனால் இன்று மூவின மக்களும் நிம்தியாகவும் சந்தோஸமாகவும் வாழ்கின்றார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதி ,ணை அமைப்பாளரும்,கல்முனை மாநகர சபையில்; பெரியநீலாவணை 2ஆம் வட்டாரத்தில் கைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருமான இஸட்.ஏ.எச்.றஹ்மான் தெரிவித்தார்.
பெரியநீலாவணையில் ஞாயிற்றுக்கழமை(31-12-2017)நடைபெற்ற கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றி போதே வேட்பாளர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தாவது:-
பெரியநீலாவணையில் ஞாயிற்றுக்கழமை(31-12-2017)நடைபெற்ற கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றி போதே வேட்பாளர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தாவது:-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவிருக்கின்ற ,ந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தல் மிக முக்கிமான தேர்தலாகும்.
இந்தத் தேர்தல் கட்சிகளுக்கு மட்டுமல்ல வேட்பாளர்களுக்கும் மிக முக்கியமான தேர்தலுமாகும்; ,ந்தத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடுகின்றவர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலம் அந்தந்தப் பிரதேசம் மழுமையான அவிருத்தியை அடையும் என்பது உறுதியானதாகும்.
இந்தத் தேர்தல் கட்சிகளுக்கு மட்டுமல்ல வேட்பாளர்களுக்கும் மிக முக்கியமான தேர்தலுமாகும்; ,ந்தத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடுகின்றவர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலம் அந்தந்தப் பிரதேசம் மழுமையான அவிருத்தியை அடையும் என்பது உறுதியானதாகும்.
தேர்தல் வந்தால்தான் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் வாதிகள் மருதமுனைக்குப் படையெடுக்கின்றார்கள் அபிவிருத்தியென்றால் மருதமுனையைப் புறக்கணிக்கின்றார்கள் இது காலம் காலமாக நடைபெற்று வருகிறது.
இந்தத் தேர்தலில் மருதமுனை மக்கள் மிகவும் தெளிவாக ,ருக்கிறார்கள் ,ங்கு பிரதியமைச்சர் ஹரீஸ் வந்து எந்தப் படமும் காட்டத் தேவையில்லை. எந்த அரசியல் அதிகாரங்களும் ,ல்லாத நிலையில் மருதமுனை மக்களுக்கு என்னால் முடிந்த சேவைகளைச் செய்திருக்கின்றேன் என வேட்பாளர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் மேலும் தெரிவித்தார்.
இந்தத் தேர்தலில் மருதமுனை மக்கள் மிகவும் தெளிவாக ,ருக்கிறார்கள் ,ங்கு பிரதியமைச்சர் ஹரீஸ் வந்து எந்தப் படமும் காட்டத் தேவையில்லை. எந்த அரசியல் அதிகாரங்களும் ,ல்லாத நிலையில் மருதமுனை மக்களுக்கு என்னால் முடிந்த சேவைகளைச் செய்திருக்கின்றேன் என வேட்பாளர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் மேலும் தெரிவித்தார்.
