கவிநுட்ப துளிப்பா" (ஹைக்கூ கவிதை தொகுப்பு) வெளியீட்டு விழா..









ஜுனைட்.எம்.பஹ்த்-

ட்டமாவடி கவிமணி கவிநுட்பம் பாயிஸா நெளபல் அவர்கள் எழுதிய " கவிநுட்ப துளிப்பா"(ஹைக்கூ கவிதை தொகுப்பு ) வெளியீட்டு நிகழ்வு கவிஞர் பாவேந்தல் பாலமுனை பாறூக் அவர்களின் தலைமையில் 09.08.2017 சனிக்கிழமை ஓட்டமாவடி அந் நூர் இஸ்லாமிய கல்வி நிலையத்தில் இடம்பெற்றது..

இந் நிகழ்வில் பேராசிரியர் கலாநிதி செ.யோகராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் நூலின் முதல் பிரதியையும் பெற்றுக்கொண்டார்.

இந் நிகழ்வில் நூல் விமர்சன உரையினை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் அஷ்ஷேய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி(மஜீதி)M.A அவர்கள் வழங்கியதுடன் கவிஞர் ஜனாப் எச்.எம்.எம்.இஸ்மாயில் (SLPS) அவர்கள் நூலுக்கான நயவுரை வழங்கினார்.

மேலும் இவ் கவிதை தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள், கவிஞர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது..

(ஜுனைட்.எம்.பஹ்த்)

ஓட்டமாவடி கவிமணி கவிநுட்பம் பாயிஸா நெளபல் அவர்கள் எழுதிய " கவிநுட்ப துளிப்பா"(ஹைக்கூ கவிதை தொகுப்பு ) வெளியீட்டு நிகழ்வு கவிஞர் பாவேந்தல் பாலமுனை பாறூக் அவர்களின் தலைமையில் 09.08.2017 சனிக்கிழமை ஓட்டமாவடி அந் நூர் இஸ்லாமிய கல்வி நிலையத்தில் இடம்பெற்றது..

இந் நிகழ்வில் பேராசிரியர் கலாநிதி செ.யோகராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் நூலின் முதல் பிரதியையும் பெற்றுக்கொண்டார்.

இந் நிகழ்வில் நூல் விமர்சன உரையினை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் அஷ்ஷேய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி(மஜீதி)M.A அவர்கள் வழங்கியதுடன் கவிஞர் ஜனாப் எச்.எம்.எம்.இஸ்மாயில் (SLPS) அவர்கள் நூலுக்கான நயவுரை வழங்கினார்.

மேலும் இவ் கவிதை தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள், கவிஞர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -