கொட்டகலை கிறிஸ்டல்பார்ம் தோட்ட ஆலய நிர்மாணத்துக்கு ஸ்ரீதரன் நிதியுதவி


மு.இராமச்சந்திரன்-

தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரனின் இவ்வருடத்துக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கொட்டகலை கிறிஸ்டல்பார்ம் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நிர்மாணத்துக்காக 35 ஆயிரம் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந்த நிதியிலிருந்து பெறப்பட்ட சீமெந்து பொதிகளை மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் ஆலய பரிபாலன சபையினரிடம் இன்று ஒப்படைத்துள்ளார்.

இதன் போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொட்டகலை பிரதேச முக்கியஸ்தர்களான ஜெஸ்டின் , நாகேந்திரன் , மோகன்ராஜ் , மனோகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -