பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்க முன் அலுவலக முறைமை-செயலாளர் பிர்னாஸ்

ஏறாவூர் ஏ.ஜீ.முஹம்மட் இர்பான் -

பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் முகமாக ஏறாவூர் நகர சபையினால் முன் அலுவலக முறைமை (Front-office system) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர சபையின் செயலாளரும், விசேட ஆணையாருமாகிய பிர்னாஸ் இஸ்மாயில் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இந்த முன் அலுவலக முறைமை மூலம் பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகளையும், மிக நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கின்ற விடயங்கள் மற்றும் தேவைகளை இந்த சேவையினுடாக பூர்த்தி செய்து கொள்ள முடியும் எனவும் பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகளை தெரிவிப்பதில் யாரும் தயங்கவேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -