போதை மாத்திரை விற்பனை செய்த பாமஷி தலவாக்கலையில் சுற்றிவளைப்பு






மு.இராமச்சந்திரன்- 

ட்டவிரோதமாக வைத்தியர் அனுமதியின்றி போதை மாத்திரை விற்பனை செய்த மருந்தகமொன்று( பாமஷி )தலவாக்கலை நகரில் சுற்றிளைக்கப்பட்டுள்ளது.

11.11.2017 மாலை தலவாக்கலை அதிரடிபடையினரும் நுவரெலியா உணவு ஔடத பரிசோதர்களும் மேற்படி சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வைத்தியர் அனுமதியின்றி சட்ட விரோதமாக போதை மாத்திரைகள் விற்றனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்தே சுற்றிவளைப்பு மேற்கொள்பட்டுள்ளது.

விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 150 மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பவரை பினை
யில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் வழக்கு பதிவு செய்து நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -