தலவாக்கலையில் சட்டவிரேதமாக வெளிநாட்டு சிகரெட் விற்னை செய்த பலசரக்கு கடை சுற்றிவளைப்பு



மு.இராமச்சந்திரன்,க.கிஷாந்தன்-


னுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட சிகரெட் ஒருத்தொகையை வைத்திருந்த பலசரக்கு கடையினை தலவாக்கலை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

தலவாக்லை நகரிலுள்ள பலசரக்கு கடையொன்றை 17.11.2017 மதியம் சுற்றிவளைத்து சோதனையிட்ட போதே 200 வெளிநாட்டு சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளது .

இலங்கையில் அனுமதிபெற்று விற்பனை செய்யப்படும் சிகரெட்டுகளுடன் கலந்தே மேற்படி சிகரெட் விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தே நபரை பொலிஸ் பினையில் விடுதலை செய்யதுள்ளதுடன் வழக்கு பதிவு செய்து நுவரெலியா மாவட் ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி ரசிக்க வத்தேகம தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -