ஏறாவூரில் திருமண வீடு ஒன்றில் உணவு உட்கொண்டர்வர்கள் 32 பேர் வைத்தியசாலையில் அனுமதி



ரிஹான், ரிபாய்-


டந்த 24.11.2017 வெள்ளிக்கிழமை அன்று ஏறாவூர் பள்ளியடி வீதியில் உள்ள
திருமண நிகழ்வு ஒன்றின் போது
விருந்துபசாரத்தில் கலந்துகொண்டவர்களில் 32பேர் வயிற்று வலி மற்றும் வாந்தி காரணமாக ஞாயிற்று கிழமை இன்று
காலை 7.30 ல் இருந்து ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி D.R.பழில் கருத்து தெரிவிக்கையில்:

திருமண வீட்டில் உட் கொண்ட உணவின் ஒவ்வாமையே இதற்க்கு காரணம்
என்றும் அனுமதிக்கப்பட்டவர்கள் தற்போது வீடு செல்லும் நிலமைக்கு திரும்பி உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -