15 இளம் முஸ்லீம் ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம்..!









அஷ்ரப் ஏ. சமத்-

கொழும்பு வாழ் பிரதேசங்களைச் சோ்ந்த 15 இளம் முஸ்லீம் ஜோடிகள் நேற்று(25) இரவு திருமண பந்தங்களில் இணைந்து கொண்டனா். திருமணங்கள் பெற்றோா்கள் நிச்சயித்தும் அதனை நடாத்தி முடிக்க முடியாத 15 ஜோடிகளை அமைச்சா் பௌசி இனம் கண்டு அவா்களுக்கான திருமணங்களை முடித்து வைப்பதற்கு திட்டமொன்றை வகுத்தாா். ஒரே மேடையில் அமைச்சா் பௌசி மற்றும் துபாய் துாதுவா் முன்னிலையில் ஒரே மேடையில் இத் திருமணங்கள் நடைபெற்றது.

இத் திட்டத்திற்காக இலங்கையில் உள்ள துபாய் நாட்டின் துாதுவா் அல் முல்லாஹ் அவா்கள் அனுசரனை வழங்கி ஒவ்வொரு ஜோடிக்கும் 2 இலட்சம் ருபா செலவில் 15 ஜோடிகளை தமது நிதியில் தாலி மற்றும் தளபாடம், பணம், அத்துடன் மெரைன் ரைவ கோட்டலில் சகல ஜோடிகளது குடும்பங்களுக்கு இராப்போசனம் வழங்கி திருமனம் ஒரே மேடையில் நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -