பயனாளிகளுக்கு சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு



 பி.கேதீஸ்-
கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டதின் கீழ் கொத்மலை பிரதேசத்தில் சுய தொழிலில் ஈடுபட்டு வருவோரை    ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கு தேவையான மூலதன உள்ளீட்டு உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு கொத்மலை பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் 16.10.2017 இடம் பெற்றது.  இந்நிகழ்வில் மத்திய மாகாண விவசாய,இந்து கலாசார,தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களுடன் மத்திய மாகாண சபை உறுப்பினர் குமார தசாநாயக்க மற்றும் கொத்மலை பிரதேச செயலாளர் ,உத்தியோகத்தர்கள் மற்றும் கலந்துக்கொண்ட பயனாளிகளின் ஒரு பகுதியினரையும் இங்கு காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -